யாழ்ப்பாணத்தில் தண்டவாளத்தில் அரை நிர்வாணமாக இருந்த பிக்கு

மொனராகலையில் உள்ள பிக்கு ஒருவர் மனநிலை குழம்பிய நிலையில் யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் அரை நிர்வாண நிலையில் இருந்து மீண்டு பின்னர் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். குறித்த 17 வயதுடைய பிக்கு மொனராகலையில் உள்ள ஒரு பௌத்த பீடத்தில் கற்று வருவதாகவும் நேற்று முன்தினம் தான் திடீரென நினைவிழந்து காணப்பட்டதாகவும். பின்னர் நேற்றைய தினம் காலை யாழ் ரயில் நிலையத்துக்கு இருகில் இருந்த தண்டவாளத்தில் ஆடைகள் அற்ற நிலையில் இருந்தததை உணர்ந்ததாகவும் … Continue reading யாழ்ப்பாணத்தில் தண்டவாளத்தில் அரை நிர்வாணமாக இருந்த பிக்கு